தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புலி வேடமிட்டு உலா வந்த நாய்: பொதுமக்கள் பீதி

Advertisement

புதுச்சேரி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறுத்தைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் புதுச்சேரி லாஸ்பேட்ைட குறிஞ்சி நகரில் மர்ம நபர்கள் அங்குள்ள தெரு நாயை பிடித்து புலி போல் வண்ணம் தீட்டி நேற்று முன்தினம் இரவு முதல் தெருவில் நடமாட விட்டுள்ளனர்.

புலி வேடமிட்ட நாய் பல்வேறு தெருக்களில் உலா வந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், ஊருக்குள் புலி வந்துவிட்டதாக பீதி அடைந்தனர். பின்னர் நன்கு உற்று பார்த்தால் தெரு நாய் என்பது தெரிய வந்தது. அதன்பின்னர் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்த வீடியோ புதுவை பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement