தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 கொத்தடிமைகள் மீட்பு: கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

Advertisement

திருத்தணி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 4 ஆண்டுகளாக ெகாத்தடிமைகளாக இருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள புளியங்கண் என்ற கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவரின் செங்கல் சூளையில் 4 ஆண்டுகளாக கொத்தடி மைகளாக பணியாற்றி வருவதாக, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. இதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே செருக்கனூர் ஊராட்சி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள்(33),

காமாட்சி(40), கார்த்தி(41), சீனு(14), சௌந்தர்யா(14) என்பதும் அவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதும் 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் நேற்றுமுன்தினம் இரவு மீட்டு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொழிலாளர் நலத்துறை சார்பில் அவர்களுக்கு உதவி செய்யப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News