தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு ஐஎன்டியுசி தேர்தல்: தலைவராக மு.பன்னீர்செல்வம், பொருளாளராக வாழப்பாடி இராம.கர்ணன் தேர்வு

சென்னை: இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி.யின் தலைவர் உள்பட அனைத்து நிர்வாகிகளின் தேர்தல் சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி, நேற்று திருப்போரூரில் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி, ஓய்வு பெற்ற வருவாய்துறை அலுவலர் சேமா சுந்தரம் ஆகியோர் மேற்பார்வையிலும், ஐஎன்டியுசியின் மூத்த உறுப்பினர்கள் ஏ.கல்யாண்ராமன், எஸ்.லிங்க மூர்த்தி எம்.ஆறுமுகம், எம். நந்தகுமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகள் இருந்து தேர்தலை நடத்தினர்.

Advertisement

இதில் வாக்களிக்க தகுதியானவர்கள் 1810 பேரில் 1740 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களை விஷ்ணுபிரசாத் எம்பி, சேமசுந்தரம் ஆகியோர் அறிவித்தனர். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மு.பன்னீர்செல்வம் 1394 வாக்குகளும், செகரட்ரி ஜெனரல் பதவிக்கு கோவை செல்வம் 1135 வாக்குகளும், பொருளாளர் வாழப்பாடி இராம கர்ணன் 958-வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்,

பொதுச் செயலாளர்களாக வெங்கடேஷ், லலிதா சுந்தரமகாலிங்கம், கருப்பையா, வழக்கறிஞர் சரவணன், ராஜேஸ்வரி ஆகியோரும், மூத்த துணை தலைவர்களாக ந.க.நாராயணசாமி, கே.எஸ். ஜி, குமார், விருகை என்.கண்ணன் ஆகியோரும் தேர்வாகினர், செயலாளர்களாக சங்கர், சங்கர் சம்மந்தம், ரவிகுமார், ஜோசப் ஜெரால்டு, தவுலத் கான், துணைத் தலைவர்களாக பாலசுப்பிரமணியம், ஜெயபால், முருகேசன், ராஜசேகர், அரியலூர் தமிழ்மணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Advertisement

Related News