தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Advertisement
எனவே, சுகாதார துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்கவும், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யவும் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement