தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை (இன்று) காலை, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் கலந்துகொள்ள செல்கிறேன். அவசரகதியில் எஸ்ஐஆர் வேண்டாம். சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு, வசதி வாய்ப்புக்கு தகுந்தாற்போல், எஸ்ஐஆர் நடத்தலாம். பிஎல்ஓ அதிகாரிகள் பலருக்கு, எஸ்ஐஆர் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பது தெரியவில்லை. மக்களை எளிமையாகவும், மக்களை மகிழ்ச்சியாக வைப்பதும் தான் அரசு.

Advertisement

எளிமையாக நடத்தும் பணியை போய், சங்கடம் கொடுத்தால், மன உளைச்சலை கொடுத்தால், மக்கள் என்ன செய்வார்கள். மக்களுக்காக தான் ஆட்சி, மக்களுக்காக தான் தேர்தல் ஆணையம். எனவேதான் தள்ளி வையுங்கள் என்று கூறுகிறோம். கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதை எடுத்து விடுங்கள். முதலமைச்சர் தொகுதியாக இருந்தால் கூட, அவருக்கு இந்த தகவல் தெரிந்தால் போலி வாக்காளர்களை உடனடியாக எடுத்து விடுங்கள் என்று தான் கூறுவார். ஏனென்றால் அவர் ஒரு ஜனநாயக வாதி. ஜனநாயகத்தை தூக்கி நிறுத்துபவர். எனவே போலி வாக்காளர்களை எடுக்கும்படி தான் அவர் கூறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News