தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தலை நடத்தி முடிக்க கெடு விதிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 20 பார் கவுன்சில் உள்ள நிலையில் 5 வருடங்களுக்கு ஒரு முறை பார் கவுன்சில்களுக்கான தேர்தலை இந்திய பார் கவுன்சில் நடத்த வேண்டும். ஆனால் 16 மாநில பார் கவுன்சிலர்களுக்கு 5 வருட பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

Advertisement

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இவ்வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர்சிங் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தெலுங்கானா , உத்தரபிரதேசம் ஆகிய 2026 பிப்ரவரி 28ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜார்கண்ட், கர்நாடகா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல்கள் 2026 மார்ச் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

இதேபோல் மேகாலயா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல் 2026 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல் 2026 ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதே நேரத்தில் மணிப்பூர் மாநில பார் கவுன்சில் தேர்தல் 2027ம் ஆண்டு நடத்த அனுமதி வழங்கியதோடு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிட வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement

Related News