தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், திருச்சி, நெல்லை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை, சேலம், நாமக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement