தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு சுகாதார துறையில் 2147 நர்ஸ்கள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆக்சிலரி நர்ஸ் மிட்வொய்ப்/வில்லேஜ் ஹெல்த் நர்ஸ் பணிகளுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

வயது: 01.07.2023 தேதியின்படி பொதுப்பிரிவினர்கள் 42 வயதிற்குள்ளும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 52 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 59 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு கிடையாது. முதன்முறையாக விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு கிடையாது.

சம்பளம்: ரூ.19,900-71,900.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வொய்பரி பயிற்சி அல்லது மல்டிபர்போஸ் ஹெல்த் வொர்க்கர் பயிற்சி பெற்று தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். படிப்பை

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

10ம் வகுப்பு, பிளஸ் 2, நர்சிங் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்்கள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் போது சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். எனவே அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025.

 

Advertisement

Related News