தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்க கூடாது: வேல்முருகன் பேட்டி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தவாக தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் வட இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2014-ல் பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2026 தேர்தலில் தமிழகத்தை தாயகமாக கொள்ளாத வட இந்தியர்கள் சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கும் சூழல் இருக்கிறது.

Advertisement

2014க்கு பிறகு திட்டமிட்டு தமிழகத்தில் குடியேற்றப்பட்டவர்கள் வாக்களிக்க கூடாது. பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 6 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களை தமிழகத்தில் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளனர். குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் பாஜ என்கிற மனிதகுல விரோத கட்சியில் இருப்பவர். தமிழராக இருக்கிறார் என்பதற்காக அவரை ஆதரிக்க முடியாது. இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News