தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement