தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement