தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு சட்டபேரவைக் கூட்டத்தொடர் அக்.14 முதல் நடைபெறும்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்.14 முதல் நடைபெறும் என சபாநாயகர் அப்பவு அறிவித்துள்ளார். அக்டோபர் 14ம் தேதிக்கு முன்பு அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 29 உடன் நிறைவடைந்தது

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டபேரவை விதி 26-1-ன் கீழ் தமிழ்நாடு சட்டபேரவைக் கூட்டத்தொடர் வரும் அக்டோபர் மாதம் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடஉள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சபை கூடியதும் சபை ஒத்திவைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவுற்ற நிகழ்வு குறித்த குறிப்புகள் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும். தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே. அமுல்கந்தசாமி மறைவுக்கும், சில முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இதனை தொடர்ந்து 2025-26-ம் ஆண்டிற்கான கூடுதல் செலவு மானியகோரிக்கைகள் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அக்டோபர் மாதம் 14-ம் தேதிக்கு முன்னல் ஒரு தேதி குறிப்பிட்டு அந்த தேதியில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது தொடர்பாக முடிவு செய்யபடும் என கூறினார்.

Advertisement

Related News