தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக அரசு மருத்துவமனைகளில் 1100 டாக்டர்கள்

பணி: அசிஸ்டென்ட் சர்ஜன்.

Advertisement

மொத்த இடங்கள்: 1100 (பொது-320, பிற்பட்டோர்-278, முஸ்லிம்-35, எம்பிசி-212, எஸ்சி-174, அருந்ததியர்-33, எஸ்டி-48).

சம்பளம்: ரூ.56,100- 2,05,700. தகுதி: எம்பிபிஎஸ் படித்து இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 01.07.2025 தேதியின்படி 18 லிருந்து 37க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்களில் மாற்றுத்திறனாளிகள் 47 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/பிற்பட்டோர்/முஸ்லிம்/மிகவும் பிற்பட்டோர்/சீர் மரபினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: பொது மற்றும் பிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் தமிழ் ெமாழி திறனை பரிசோதிக்கும் வகையில் மற்றும் எம்பிபிஎஸ் படிப்பில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். தமிழ் மொழி திறனறி தேர்வில் 50 மதிப்பெண்களுக்கும், எம்பிபிஎஸ் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.

www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை 11.12.2025.

Advertisement

Related News