தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள், மீன்பிடி படகுகளை மீட்க தேவையான தூதரகம் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement