தமிழ்நாட்டுக்கு 5 நாட்கள் மஞ்சள் அலர்ட்..!!
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் . 13, 16, 17, 18, 19 என 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப்.13, 16, 17, 18 ஆகிய 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisement