தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை என்பது தேவையற்ற ஒன்று: ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை என்பது தேவையற்ற ஒன்று என ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,
Advertisement

ஒன்றிய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காவிட்டால் தமிழ்நாடு ரூ.5,000 கோடி இழக்க நேரிடும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கல்வி நிதி மறுப்பு - பாஜக அரசுக்கு அதிமுக கண்டனம்

ஒன்றிய அமைச்சரின் பேச்சு ஒன்றிய அரசின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்காததால் மக்களிடையே கோபம். தமிழ்நாடு மாணவர்கள் ஆங்கில அளவில் புலமை பெற்றதால்தான் உலகளவில் கோலோச்சி வருகின்றனர்.

மும்மொழிக் கொள்கை தேவையில்லை - அதிமுக உறுதி

மும்மொழிக் கொள்கை தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மும்மொழி திணிப்பை கைவிடுக

தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை என்பது தேவையற்ற ஒன்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு உண்மை நிலையை உணர்ந்து மும்மொழிக் கொள்கை திணிப்பை கைவிட வேண்டும்.

கல்வி நிதி மறுப்பு - தமிழ்நாட்டுக்கு துரோகம்

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க மறுப்பது மாணவர், ஆசிரியர், தமிழ்நாடு மக்களுக்கு ஒன்றிய அரசு செய்யும் துரோகம். ஒன்றிய அரசின் துரோகத்தால் தமிழ்நாடு மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சமடைந்துள்ளனர். சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதியை எந்த நிபந்தனையும் இன்றி உடனே வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News