தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை மழை தொடரும்: சென்னை வானிலைஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 1ஆம் தேதி வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மீதானமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாயப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா, குமாரி கடல் பகுதிகளில் 60கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்ட என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தென்காசி, கோவை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

தென்னிந்திய கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45முதல் 55கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் மத்திய தெற்கு வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே இடையே 60கிலோ மீட்டர் வேகத்திலும் வீசப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement