தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றன: டி.ஆர்.பி.ராஜா

சென்னை: பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றன என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

அமைதியை குலைக்க முயலும் பாஜக - டி.ஆர்.பி.ராஜா

தமிழ்நாட்டில் முதலீடுகள், வேலைவாய்ப்பு கொண்டு வர திமுக அரசு கடுமையாக உழைத்து வருகிறது. பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றன. டிசம்பர் .7ம் தேதி மதுரையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தயாராகி வருகிறோம்.

மதுரைக்கு சர்வதேச அடையாளத்தை ஏற்படுத்த முயற்சி

மதுரைக்கு புதிய சர்வதேச அடையாளத்தை உருவாக்க திராவிட மாடல் அரசு பணியாற்றி வருகிறது. ஐடி, உற்பத்தி, உலகத் தரம் வாய்ந்த வேலைகளை உருவாக்கும் நகரமாக மதுரையை மாற்ற உழைக்கிறோம். அரசு முயற்சிகளுக்கு ஆதரவளிக்காமல் பாஜக கூட்டணி சர்வதேச அரங்கில் மதுரையின் தரத்தை தாழ்த்த முயல்கின்றன.

இளைஞர்களை மதமோதலுக்குள் தள்ள முயலும் பாஜக

உயர்தர வேலைகளுக்கு இளைஞர்களை தயார் செய்யும் நிலையில், பாஜக அவர்களை மதமோதலுக்குள் தள்ள முயல்கிறது. திருப்பரங்குன்றத்தில் தீபத்தை ஏற்றவில்லை என்று அப்பட்டமாக பொய் கூறி வருகிறது பாஜக.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது- அமைச்சர்

நூற்றாண்டு மரபுப்படி இந்த ஆண்டும் திருப்பரங்குன்றத்தில் அதே இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. பொய், வெறுப்பு, பிரிவினை இல்லாமல் பாஜகவுக்கு அரசியலே இல்லை.

 

Advertisement