தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
11:13 AM Sep 27, 2025 IST
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisement