தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
04:55 PM Aug 11, 2025 IST
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.