தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே வரும் பிறப்பு விகிதம்: சமூக, பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால் சமூகம், பொருளாதாரம், அரசியல் மருத்துவ ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக வள்ளுவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது என்று ஐநா சபை, உலக வாங்கி, இந்தியா சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் வடமாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி தேசிய சராசரியா விட அதிகமாக உள்ளது. அதே நேரம் தென் மாநிலங்கள் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

குழந்தைகளை பிறப்பு விகிதம் குறைந்ததே இதற்கு முக்கியம் காரணமாக பார்க்கப்படுகிறது. குழந்தை பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1.40 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதம் காரணமாக நீண்ட காலத்தில் சமூக, மருத்துவ, அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர் அமலுருபுவனத்தான் கூறுகிறார். தமிழாக அரசின் பொது சுகாதாரத்துறை பிறப்பு, இறப்பு பதிவு இணையதளத்தின் உள்ள புள்ளி விவரங்களின்படி 2020-ல் 4,76,054 ஆண்கள், 4,48,171 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 9,24,256 பேர் பிறந்து இருக்கிறார்கள். கடந்த 2021-ல் மொத்தம் 9,12,869 பெரும், 2022-ல் மொத்தம் 9,36,361 பெரும், 2023-ல் மொத்தம் 9,02,329 பெரும், 2024-ல் மொத்தம் 8,47,668 பேர் பிறந்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கொரோன ஊரடங்கு காரணமாக 2022-ல் மட்டும் கூடுதலாக பிறப்பு விகிதாம் இருந்துள்ளது. 2023-ல் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு 54,661 குழைந்தைகள் குறைவாக பிறந்துள்ளனர். கல்வி மற்றும் பொருளாதாரம் ரீதியாக வளர்ந்துள்ள மாநிலத்தில் பிறப்பு விகிதகம் குறைந்து இருப்பதை பொதுவெளியில் பேசும் பொருளாக எடுத்து சென்று மாற்றுவதுநாள் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று வள்ளுவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

Related News