தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓரணியில் தமிழ்நாடு - 2.7 கோடி பேர் சேர்ப்பு.. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு குறித்து செப்.20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்து ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;

Advertisement

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்: திமுக

ஓரணியில் தமிழ்நாடு குறித்து செப்.20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் திமுக சென்று சேர்ந்துள்ளது என்றார்.

"ஓரணியில் தமிழ்நாடு - 2.7 கோடி பேர் சேர்ப்பு": ஆர்.எஸ்.பாரதி

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 2.7 கோடியை தாண்டியுள்ளோம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் சேர்த்துள்ளோம். பிற கட்சிகளை போல் அல்லாமல் துல்லியமாக உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருகிறது என அவர் தெரிவித்தார்.

இயலாமையால் எடப்பாடி விமர்சனம் செய்கிறார்: ஆ.ராசா

தன்னுடைய இயலாமையால் ஓரணியில் தமிழ்நாடு குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுகவுக்காக அமித் ஷா முடிவெடுப்பாரா? என்றும், அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று அமித் ஷா முடிவெடுப்பாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன் என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவிடம் அதிமுக மண்டியிட்டுவிட்டது: ஆ.ராசா

அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டு விட்டது; தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்கிறார்கள். மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட கொள்கைகளின் அடிப்படையில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

"அரசியல்சாசன அமைப்புகளை பாஜக சிதைக்கிறது": ஆ.ராசா

உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அரசியல்சாசன அமைப்புகளையும் பாஜக சிதைக்கிறது. நாடாளுமன்றத்தில் முறையாக விவாத்தித்துதான் மசோதாக்களை பாஜக நிறைவேற்றுகிறதா? என அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News