தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி; மின்சார ரயில்கள் தாமதம் பயணிகள் அவதி

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு மற்றும் தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை புறநகர் ரயில்கள் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 1 மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.
Advertisement

இந்நிலையில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் எந்தவித முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவதாகவும், அரை மணி நேரம் முதல் 1 மணி நேரத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு செல்வதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர்.

கடந்த 2 நாட்களாக நீடித்து வரும் பிரச்னையால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்லமுடியவில்லை எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி நாளை முடிவடையுள்ள நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை நாளை மதியத்திற்குமேல் வழக்கம்போல செயல்படும் எனவும், பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement