தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

த.வெ.க கொடியில் உள்ள யானைகளை அகற்ற வேண்டும்: பிஎஸ்பி மாநில தலைவர் வலியுறுத்தல்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக தலைவர், அதன் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் இரண்டு யானை சின்னம், ஒரு வட்ட வடிவில் வாகை பூ கொண்ட கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த அங்கீரிக்கப்பட்ட, அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் யாரும் எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவு உள்ளது.
Advertisement

இதுதொடர்பாக எங்களுடைய கட்சியின் மத்திய தலைமை அந்த கட்சியினுடைய தலைமையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்படி கூறியது. அதன் அடிப்படையில் அவர்களது மேலாளர் வெங்கட்டை தொடர்பு கொண்டோம். இது சம்பந்தமாக சட்ட விளக்கங்களை அனுப்பியுள்ளோம். இது சம்பந்தமாக அவர்கள் பரிசீலித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர். கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்து வந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய தலைமை நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து சட்ட நகல்களை வழங்குமாறு கூறியிருக்கிறார்கள். அதன்படி வழங்கியிருக்கிறோம். அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

Advertisement

Related News