தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேச்சில் மட்டும் சுதேசி இருந்தால் போதாது மனதிலும், செயலிலும் சுதேசியாக இருக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் கருத்து

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஜனேஷ்வர் பூங்காவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தேசிய கொடி ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “ ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்ல வேண்டும்.

Advertisement

ஏனெனில், பாரதம் மத அடிப்படையில் பிரிக்கப்படுவதற்காக ஆங்கிலேயர்களால் சில அமைப்புகள் உருவாக்கப்பட்டன என கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபற்றி சில வரலாற்றாசிரியர்களும் எழுதி இருக்கின்றனர். இப்படி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பிளவை உண்டாக்கினார்கள். எனவே, சோசலிசம், மதசார்பின்மை என்ற சித்தாந்தத்தை முதலில் கொண்டிருந்த சங்கி சாதிகள், நாடு முன்னேற தங்கள் முதல் சித்தாந்தத்தை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

Advertisement