தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் மீது லாரி உரசியதில் தகராறு சஸ்பெண்ட் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லாரி டிரைவர் மீட்பு: கடத்தல் புகாரில் மும்பை போலீசார் அதிரடி

மும்பை: மும்பையை சேர்ந்த லாரி டிரைவரின் பெயர் பிரகலாத் குமார்(22). கடந்த சனிக்கிழமை இவர் சிமெண்ட் லாரியை ஓட்டிக்கொண்டு முலுண்ட்-ஐரோலி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது லாரி லேசாக உரசிவிட்டது. இதனை தொடர்ந்து காரில் இருந்த இரண்டு பேர் கீழே இறங்கி வந்து லாரி டிரைவர் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு வா என்று கூறியபடி குமாரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர். ஆனால் போலீஸ் நிலையம் செல்லாமல் குமாரை கடத்திக் கொண்டு வேறு எங்கேயோ சென்றுவிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

குமார் புனேயில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜா கேட்கரின் பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் மீட்டனர். ரபாலே போலீசார் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்ததோடு கடத்தியவர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள. மேலும் விசாரணைக்கு வருமாறு பூஜாவின் தாயார் மனோரமா கேட்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் இடையே போலீசாரை வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தவிடாமல் தடுத்து அவர்கள் தங்கள் கடமையை செய்யவிடாத குற்றத்திற்காக மனோரமா கேட்கர் மீது புனே, சதுஷுருங்கி போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement