தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாலிங்கபுரத்தில் சூறைக்காற்றுக்கு சேதமான கண்காணிப்பு கேமராக்கள்

*சீரமைக்க மக்கள் கோரிக்கை

Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மிகுந்த இடமான பஸ்நிலையம் அருகே, நியூஸ்கீம் ரோடு, காந்தி சிலை, மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கவும். விதிமீறி செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும் போலீசார் சார்பில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இதில் மகாலிங்கபுரம் பகுதியில் சுமார் 8க்கும் மேற்பட்ட கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்த கண்காணிப்பு கேமராக்களின் ஒருசில கேமராக்கள், சில மாதத்திற்கு முன்பு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு செயலிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும் சில கேமரா அறுந்து தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் அந்த கேமராவில் செயல்பாடு தற்போது நின்று போனது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மகாலிங்கபுரம் பகுதியில்,குற்றச்செயல்களை தடுக்க அமைக்கப்பட்ட இந்த கண்காணிப்பு கேமரா அறுந்து தொங்குவதால், தற்போது அந்த வழியாக விதிமீறி செல்லும் வாகனங்களை கண்காணிக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். எனவே பழுதான கேமராவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement