தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அலைச்சறுக்கு போட்டி 4 இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி

மாமல்லபுரம்: ஆசிய அலைச் சறுக்கு (சர்ஃபிங்) சாம்பியன்ஷிப் போட்டிகள், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடந்து வருகின்றன. 5ம் நாளான நேற்று, ஆடவர் ஓபன் 3வது சுற்று போட்டியில் நேற்று, இந்திய வீரர் ரமேஷ் புடிஹால், ஹீட் 2ல் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் இந்தோனேஷிய வீரர் மெகா அர்தானா முதலிடம் பிடித்தார். ஹீட் 7ல் இந்திய வீரர் கிஷோர் குமார் 10.14 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். அதேபோல் ஹீட் 8ல் இந்திய வீரர் காந்த், 8.90 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து காலிதிக்கு முன்னேறினார். 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான பிரிவில், ஹீட் 5ல், இந்திய வீரர் ஹரீஷ் 9.50 புள்ளிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றார். நேற்று, அலைச்சறுக்கு போட்டிகளில் 4 பிரிவுகளில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளனர்.

Related News