தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஓய்வு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். முதல் தலைமுறை வழக்கறிஞரான நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா கடந்த 2019 மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தன் 5 ஆண்டுகால பதவி காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 90க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கி உள்ளார். இந்நிலையில் கோடை விடுமுறைக்கு முன்னதாக ஏ.எஸ்.போபண்ணா நேற்றுடன் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் போபண்ணாவுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இதுகுறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் கூறும்போது, “எனது பார்வையில் நீதிபதி போபண்ணா ராகுல் டிராவிட்டுக்கு நிகரானவர்” என புகழாரம் சூட்டி உள்ளார்.
Advertisement

Advertisement

Related News