தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு

புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானி, தனது மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கணக்குகளை மோசடி என வகைப்படுத்திய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) முடிவை உறுதி செய்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு எஸ்பிஐ தனது கடன் விதிமுறைகளை மீறும் பரிவர்த்தனைகளில் நுழைந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, அனில் அம்பானியின் கணக்குகளை மோசடி என வகைப்படுத்தியது. மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அனில் அம்பானியின் வீடு தொடர்பான வளாகங்களில் சோதனை நடத்திய சிபிஐயிடமும் எஸ்பிஐ வங்கி புகார் தெரிவித்தது. அனில் அம்பானியால் ரூ.2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக எஸ்பிஐ புகார் கூறியதைத் தொடர்ந்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement