தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்ச நீதிமன்றத்தில் விமான கட்டண வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: பண்டிகை மற்றும் விழா காலங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் பயணிக்க விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இது குறித்து சமூக செயல்பாட்டாளர் லட்சுமி நாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். அதில் விமான நிறுவனங்கள் திடீர் திடீரென கட்டணங்களை உயர்த்துவது கட்டுப்பாடற்ற வெளிப்படைதன்மையில்லாத சுரண்டல்.

Advertisement

இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதால் விமான கட்டணங்களை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அபபோது மத்திய அரசு மனு மீது நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement