சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுரை
டெல்லி: சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது. தற்போது 9ம் வகுப்புக்குப் பிறகே அதுசார்ந்த கல்வி வழங்கப்படுவதாகவும், இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
Advertisement
Advertisement