தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை மாற்ற முடியாது :உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி : ஆளுநர் அதிகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் அமர்வு மாற்றாது என நீதிபதி சூர்யகாந்த் கூறினார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதா மீது ஆளுநர் 3 மாதத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலவரையின்றி முடிவு எடுக்காமல் இருக்க முடியாது என்றும் தீர்ப்பளித்திருந்தது.

Advertisement

பல மாதம் நிலுவையில் இருந்த மசோதாக்கள் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் ஐனாதிபதி விளக்கம் கேட்டுள்ளார். 14 கேள்விகள் தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றுவருகிறது.

வழக்கு விசாரணையின்போது, ஆளுநர் வழக்கில் தீர்ப்பை மாற்ற முடியாது எனவும், ஆளுநர் அதிகாரம் குறித்து நீதிபதிகளின் தீர்ப்பு பற்றி விளக்கம் மட்டுமே உச்சநீதிமன்றம் வழங்கும் என தலைமை நீதிபதி கூறினார்.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டம் தொடர்பான கருத்துகளை மட்டுமே உச்சநீதிமன்றம் கூற உள்ளது. தமிழ்நாடு அரசின் வழக்கில் அளித்த தீர்ப்பு பற்றி எந்த கருத்தும் சொல்ல மாட்டோம். தற்போது ஆலோசனை வழங்கவே அமர்வு அமைக்கப்பட்டுள்ளதே தவிர ,இது மேல்முறையீட்டு அமர்வு அல்ல என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

Advertisement

Related News