தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக நாடுகளுக்கு வரி விதிக்கும் டிரம்ப் அதிகாரத்தை பறிக்குமா உச்ச நீதிமன்றம்..? நவ.5ம் தேதி விசாரணை தொடக்கம்

சிட்னி: அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு எதிராக வரியை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இது சட்டவிரோதமானதாக அறிவிக்கக் கோரியும், அதிபர் டிரம்பின் வரிவிதிப்புகளின் சட்டப்பூர்வ தன்மையை ஆராயவும் வலியுறுத்தி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Advertisement

ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் அமெரிக்க மாவட்ட மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு, அதிபர் டிரம்பின் வரி விதிப்புகள் சட்டவிரோதமானவை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. தற்போது இறுதிகட்டமாக உச்ச நீதிமன்றத்தில் அதிபர் டிரம்பின் அதிகாரம் செல்லுபடியாகுமா என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 5ம் தேதி தொடங்க இருக்கிறது.

Advertisement