தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவடி அருகே பரபரப்பு; துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஆவடி: ஆவடி அருகே துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடி அடுத்த கோவில்பதாகை கலைஞர்நகர் 1வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (55). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி ஆவடி வீராபுரம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இளைய மகள் ரூபகலா (31) துணை நடிகையாக இருந்து வந்தார். சினிமா மற்றும் சின்ன திரையில் நடித்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்குவதற்காக ரூபகலா படுக்கையறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த அசோக்குமார், படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது ரூபகலா மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பார்த்தபோது ரூபகலா பிணமாக தொங்கியது தெரியவந்தது. பின்னர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். துணை நடிக்கை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆவடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News