தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை விழா முடிந்தாலும் கொடைக்கானல் ஹவுஸ்ஃபுல்

கொடைக்கானல்: கோடை விழா நிறைவு பெற்ற பின்னரும், கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த 17ம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கி கடந்த 26ம் தேதி நிறைவு பெற்றது. வழக்கமாக கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நிறைவு பெற்ற பின்னர் சுற்றுலாப்பயணிகளின் வருகை கொடைக்கானலுக்கு குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கோடைவிழா நிறைவு பெற்ற பின்னரும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Advertisement

வழக்கமாக வார இறுதி நாட்களில் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வார்கள். வார நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருக்கும். தற்போது தரைப்பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதாலும், கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் உள்ளதாலும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொடைக்கானலுக்கு நேற்று அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்தனர். கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த இதமான சூழலை சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து மகிழ்கின்றனர்.

Advertisement

Related News