தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை: ரோகித் தலைமையில் ஜூனியர் ஹாக்கி அணி; பிரிட்டனுடன் முதல் போட்டி

புதுடெல்லி: மலேசியாவில் நடைபெறும் சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் பட்டியலை, ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டது. மலேசியாவில் சுல்தான் ஆப் ஜோகர் ஜூனியர் ஹாக்கிப் போட்டிகள் வரும் அக்டோபர் 11 முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்திய ஹாக்கி அணி, வரும் அக்டோபர் 11ம் தேதி நடக்கும் போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 18 வீரர்கள் பட்டியலை ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டது. இந்திய அணிக்கு ரோகித் கேப்டனாக செயல்படுவார். கோல்கீப்பர்களாக, பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங் விளையாடுவர்.

Advertisement

தடுப்பாட்டக்கார்களாக ரோகித், தலெம் பிரியோபர்தா, அன்மோல் எக்கா, அமிர் அலி, சுனில் பி.பி. ரவ்நீத் சிங் ஆகியோர் செயல்படுவர். நடுகள வீரர்களாக அன்கிட் பால் தவுனவோஜம் இங்கலெம்பா லுவாங், அத்ரோகித் எக்கா, அரைஜீத் சிங், ரோசன் குஜார், மன்மீத் சிங் இருப்பார்கள். முன்கள வீரர்களாக அர்ஷ்தீப் சிங், சவுரப் ஆனந்த் குஷ்வாகா, அஜீத் யாதவ், குர்ஜோத் சிங் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, உபரி வீரரகளாக வீவேக் லக்ரா, ஷர்தானந்த் திவாரி, தோக்கோம் கிங்சன் சிங், ரோகித் கல்லு, தில்ராஜ் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement