தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை: பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

சென்னை: சென்னை எம்.வி. மருத்துவ மனை சார்பில் பேராசிரியர் எம். விஸ்வநாதன் நூற்றாண்டு விருது மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், டாக்டர் பன்ஷி சபூ, ​டாக்டர் விஜய் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் பேசியதாவது: சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

முதல்வர் காப்பீட்டு திட்டத் தின் வாயிலாக, தனியார் மருத்துவ மனைகளிலும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், சர்க்கரை நோய்க்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள இடைவெளியைக் குறைத்து, அனைத்து தரப்பு மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement