தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுதா எம்.பி. செயின் பறிப்பு விவகாரம்.. தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை காட்டம்!

சென்னை: சுதா எம்.பி. செயின் பறிப்பு விவகாரத்தில் தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர்.சுதா எம்.பி., அவர்கள் மீது நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலையில், மக்களுக்காக பணிபுரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட பாதுகாப்பின்றி இருப்பது மிகவும் வேதனைக்குரியது. சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த அரசு மற்றும் காவல்துறை அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related News