தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் அருகே வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை

Advertisement

 

திண்டுக்கல்: நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக சென்னை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை புறப்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றதும் பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். பின்னர், ரயில் மீண்டும் புறப்பட்ட சிறிது நேரத்தில், தாமரைப்பாடி ரயில் நிலையத்துக்கு முன்னதாக ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை குபுகுபுவென வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், டிடிஆருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ரயில் நிறுத்தப்பட்டது.

பின்னர் நடந்த சோதனையில், மாற்றுத்திறனாளிகள் கழிவறை அருகே உள்ள ஏசி இயந்திரத்தின் மின்இணைப்பில் கோளாறு ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஏசி இயந்திர மின்இணைப்பு சரி செய்யப்பட்டது. இதையடுத்து 30 நிமிட தாமதமதத்துக்கு பின் அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் தாமரைப்பாடி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement