தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றாலம் மெயினருவியில் குளித்த கட்டிட தொழிலாளி திடீர் சாவு

தென்காசி : குற்றாலம் மெயினருவியில் குளித்துவிட்டு திரும்பிய புளியங்குடியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
Advertisement

குற்றாலம் மெயினருவியில் நேற்று மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அருவியில் குளித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தனக்கு தலை சுற்றுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை அமரவைத்த போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்சில் மருத்துவக்குழுவினர் வந்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

இதனிடையே அவரது படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதில் இறந்தவர் புளியங்குடியைச் சேர்ந்த கொத்தாளம்‌ (60) என்பதும், கட்டிடத் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News