தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு; அனுமதியின்றி படப்பிடிப்பு சேஷிங் காட்சி கார் பறிமுதல்: எஸ்பி பேட்டி

Advertisement

நாகப்பட்டினம்: திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்திற்கான, நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி அளப்பகுதியில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது காஞ்சிபுரம் பூந்தண்டலத்தை சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ்(52) ஓட்டி வந்த காரும், மற்றொரு காரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் மோகன்ராஜ் இறந்தார்.

இதுகுறித்து நாகப்பட்டினம் எஸ்.பி. செல்வகுமார் கூறும்போது, கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் மறுநாள் (13ம் தேதி) காவல்துறையின் அனுமதியின்றி படப்பிடிப்பு நடந்துள்ளது மேலும் கார் சேஸிங் காட்சியில் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் எப்சி கண்டிஷன் மற்றும் பர்மிட் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

Advertisement

Related News