தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின் இணைப்பு வசதி இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்

Advertisement

ராமநாதபுரம்: வாலிநோக்கம் அருகே குடிசைகளில் மின் இணைப்பு வசதி இல்லாததால் மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், வாலிநோக்கம் பஞ்சாயத்து, சாத்தையாகோவில் குக்கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் சுமார் 100 வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 4 தலைமுறையாக அரசு நிலத்தில் குடிசை வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இங்குள்ள குடியிருப்புகளில் மின் இணைப்பு வசதி இல்லை. இதனால் மாணவர்கள் இரவில் குடிசைகளில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பாடங்களை படித்து வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்களது குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும். இதற்காக எங்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடலாடி வருவாய்த்துறையினர் கூறுகையில், `வாலிநோக்கம் சாத்தையா கோவில் பகுதியில் குடிசைகளில் வசித்து வந்தவர்களுக்கு அருகே அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் சுனாமி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இருப்பினும் அதே குடிசைகளில் வசித்து வருகின்றனர். பட்டா கேட்டு வருகின்றனர். இந்த பகுதி அரசு வருவாய்த்துறை கணக்கில் சாத்தார்கோவில் வட்ட கிணறு என தாக்கலாகி வருவதால் தனி நபர்களுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்குவதில் நிர்வாக சிக்கல் உள்ளது என்று தெரிவித்தனர்.

Advertisement

Related News