தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 மாணவர்கள் பலி எதிரொலி: ராஜஸ்தானில் 86,000 வகுப்பறைகளை பயன்படுத்த தடை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு பள்ளிகளில் உள்ள பாழடைந்த 86,000 வகுப்பறைகளை பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் தங்கிபுரா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பிப்லோட் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கூரையின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 7 மாணவர்கள் பலியாகினர். 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

Advertisement

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் இயங்கும் பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் பற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ ராஜஸ்தானில் 63,018 அரசு பள்ளிகளில் 5,26,162 வகுப்பறைகள் உள்ளன. இவற்றில் 86,934 வகுப்பறைகள் முழுவதும் பாழடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் 86,000க்கும் மேற்பட்ட பாழடைந்த அறைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. அந்த அறைகளை பூட்டி வைக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement