தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவை வெளியிட்ட பாஜ நிர்வாகி கைது

அரியலூர்: சிவகங்கை காரைக்குடி அடுத்துள்ள சாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). காரைக்காடி பாஜ ஒன்றிய பிரசார நிர்வாகியான இவர், தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்பவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அரியலூர் தனியார் பள்ளியில் படித்த மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே காட்சியை கடந்த 21ம் தேதி முத்துக்குமார் தனது எக்ஸ் தள வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் திராவிடம் வளர்த்தெடுத்த பெரியாரின் பேத்திகள் என அதில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அரியலூர் மாவட்ட திராவிட கழக மகளிர் அணி பொறுப்பாளர் ராதிகா, அரியலூர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement

Advertisement

Related News