தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சரக அளவிலான கபடி போட்டிக்கு தாமதமாக வந்த அணிக்கு அனுமதி மறுப்பால் மாணவர்கள் திடீர் மறியல்

*போலீசார் சமரசம்

பென்னாகரம் : சரக அளவிலான கபடி போட்டியில் காலதாமதமாக வந்த அணியை விளையாட அனுமதிக்காததால், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மஞ்சநாயக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி நடத்துகிறது.

இந்நிலையில், நேற்று பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 22 அணிகள் கலந்து கொண்ட நிலையில், நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், விளையாட்டு குழுவினர், அந்த அணியை விளையாட அனுமதி மறுத்தனர். இதனை கண்டித்து நெருப்பூர் அணியினர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.