தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்: செல்போனை ஆய்வு செய்ய முடிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள ஒன்றிய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி (50) ஓவியம் மற்றும் கலைப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். இதையடுத்து மாணவி ஒருவர் புகாரின்படி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து ராமச்சந்திர சோனியை கைது செய்தனர். இவர் மீது 15 மாணவிகள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராமச்சந்திர சோனி கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவர் செல்போனில் மாணவிகளை தவறான கோணத்தில் படம்பிடித்து வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Advertisement

Advertisement

Related News