தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கைதான 3 பேரும் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைப்பு: மேலும் ஒரு வழக்கில் கைது

கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை கத்திமுனையில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

Advertisement

சிகிச்சைக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் ஒரு நாள் காவலில் விசாரிக்க பீளமேடு போலீசாருக்கு நேற்று முன்தினம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நேற்று மாலை 4 மணியுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து 3 பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக 3 பேரும் அளித்த வாக்குமூலத்தை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.

அவர்களால் நடக்க முடியாத காரணத்தால் பாதுகாப்பு கருதி சம்பவ இடத்துக்கு போலீசார் அழைத்து செல்வதை தவிர்த்தனர். இவர்கள் போலீஸ்காரர் சந்திரசேகரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அதற்கான ஆணையை போலீசார் நேற்றுமுன்தினம் அவர்களிடம் வழங்கினர்.

Advertisement