தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவி பலாத்காரம் வழக்கறிஞர் கைது

நாமக்கல்: நாமக்கல் கொசவம்பட்டி வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் சுரேந்தர் (28). வக்கீலாக பணியாற்றி வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், நாமக்கல் சட்டக்கல்லூரியில் கடந்த ஆண்டு படித்து வந்தார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தொடர்ந்து அந்த மாணவி, சுரேந்தரிடம் ஜூனியராக சேர்ந்தார்.

Advertisement

இதையடுத்து, மாணவியுடன் சுரேந்தர் ஏற்காட்டிற்கு சென்று அறை எடுத்து தங்கினார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தனது அலுவலகத்தில் வைத்தும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இதையடுத்து, சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.

இதனிடையே, கடந்த மே மாதம் சட்டப்படிப்பை முடித்த மாணவி, சுரேந்தரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு சுரேந்தர் மறுத்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நேற்று சுரேந்தரை கைது செய்தனர். மேலும், அவரது பெற்றோர் மணிவண்ணன்-வசந்தா, நண்பர் கபில் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement