தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவி ஹிஜாப் அணிய தடை விதித்த பள்ளி: கேரள அமைச்சர் கடும் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பள்ளுருத்தியில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஹிஜாப் அணிந்து வந்தார். ஆனால் சீருடை அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி பள்ளியில் நுழைய அந்த மாணவிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ கட்சியினர் பள்ளி முன் போராட்டம் நடத்தினர்.

Advertisement

இந்நிலையில் நேற்று பள்ளி நிர்வாகிகளுடன் மாணவியின் பெற்றோர், எர்ணாகுளம் எம்பி ஹைபி ஈடன் மற்றும் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பள்ளியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Advertisement